Robert Bruce Foote - The Father of Indian Prehistory, Ramesh Yantra, 6th Oct 2018


Tamil Heritage Trust
Presents
Robert Bruce Foote - The Father of Indian Prehistory
(ராபர்ட் ப்ருஸ் ஃபூட் – இந்திய முன்வரலாற்றின் தந்தை)
by
Ramesh Yanthra
6th October 2018, Saturday 5:30 PM
at
Arkay Chennai Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

About the Talk & Documentary
(Please note the documentary will not be streamed live and the recording also will not be available offline)
Robert Bruce Foote started his career as a Geologist with Geological Survey of India, in the year 1858.  In 33 years of service he traversed length and breadth of India, travelling more than 53000 kms, often on very primitive modes of transport.  He was also an Archaeologist, Ethnographer, Museologist, Artist etc. It was in his role as a Palaeontologist that he made astounding discoveries of 459 prehistoric sites and 4135 antiquities, including the legendary Palaeolithic “Pallavaram Axe”, and almost single handedly unravelled and reconstructed the prehistoric past of India.
“Robert Bruce Foote - The Father of Indian Prehistory” is a documentary produced and directed by Ramesh Yanthra in 2017. Before screening the documentary Ramesh will talk briefly about Prehistory and rock shelters in India. He will also touch upon the facets and details of Robert Bruce Foote that have not been covered in the documentary.  
1858ல் இந்திய நிலவியல் ஆய்வுத்துறையில் நிலவியலாளராக அரசுப்பணியை ஆரம்பித்த ராபர்ட் ப்ருஸ் ஃபூட், பன்முகம் கொண்ட ஆளுமை. தொல்லியல், அருங்காட்சியியல், இனவரையியல், ஓவியம், தொல்லுயிரியல் என பல துறைகளின் ஆர்வமுள்ள வல்லுநர். 33 ஆண்டுகள் இந்தியாவில் குறுக்கு நெடுக்காக சுமார் 53000 கிமீ தூரம் பயணம் செய்து 459 முன்வரலாற்றுத் தளங்களையும் 4135 பண்டைக்கால சின்னங்களையும் கண்டுபிடித்து, தொலைந்து போயிருந்த இந்திய முன்வரலாற்றின் பல அத்தியாயங்களை மீட்டெடுத்தவர்.  
”ராபர்ட் ப்ருஸ் ஃபூட் – இந்திய முன்வரலாற்றின் தந்தை” ரமேஷ் யந்த்ராவால் தயாரித்து இயக்கி  2017-வது வருடம் வெளியிடப்பட்ட ஆவணப்படம். ஆவணப்படத்தை திரையிடும் முன், இந்திய முன்வரலாறு மற்றும் குகை வாழிடங்கள் பற்றி சுருக்கமாக ரமேஷ் யந்த்ரா உரையாற்றுவார்.  ராபர்ட் ப்ருஸ் ஃபூட்டின் ஆளுமையைப் பற்றியும், ஆவணப்படத்தில் இடம் பெறாத பரிமாணங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வார்
About the Speaker
Ramesh Yanthra is a Chennai based filmmaker and producer. He is a post graduate student of College of Fine Arts, Chennai, having obtained a M.F.A (Master of Fine Arts) degree in 1999.  He worked as an art director for few years before he took up documentary filmmaking. His first documentary Gudiyam Caves brought to light a little known caves and rock shelters just 60 kms from Chennai.  It was screened at the Short Film Corner in Cannes Film Festival 2015. He followed it up with a documentary commissioned by Tourism Department of Tamil Nadu on the Danish fort of Tharangampadi.
சென்னையில் வாழும் ரமேஷ் யந்த்ரா,  ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.  சென்னை அரசாங்க நுண்கலை கல்லூரியிலிருந்து 1999-ல் முதுகலைப் பட்டம் பெற்றவர். சில வருடங்கள் கலை இயக்குனராக பணியாற்றினார். அவரது தயாரித்து இயக்கிய முதல் ஆவணப்படம் சென்னையின் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள அதிகமாக அறியப்படாத ஆனால் மிகத் தொன்மையான குகை வாழிடங்களில் ஒன்றான ”குடியம் குகைகள்”.  2015-வது வருடம் பிரெஞ்சு நாட்டு கான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. இது தவிர தமிழ் நாடு சுற்றுலாத் துறைக்காக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பற்றியும் ஆவணப் படம் இயக்கியிருக்கிறார்.
Entry for the event is absolutely FREE; No registration required. The event will NOT be available on LIVE this time.

Tags: Video

பாண்டிநாட்டு நாணயங்கள் (சங்கம் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை), அப்துல் ரசூல், 1 செப் 2018


Tamil Heritage Trust
Presents
Coinages of Pandya Country (Sangam Period to 18th Century CE)
பாண்டிநாட்டு நாணயங்கள் (சங்கம் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை)
By
Abdul Rasul
1st September 2018, Saturday 5:30 PM at Arkay Chennai Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

Coinages of Pandya Country
Sangam Period to 18th Century CE

The ancient Pandya country comprises of modern-day districts of Madurai, Dindigul, Theni, Sivaganga, Virudhunagar, Ramanathapuram, Tuticorin, Tirunelvelli, Nagerkovil, few parts of Karur and Pudukottai.

Many rulers & dynasties held sway over the Pandya country. Foremost among them is the ancient Sangam-fame Pandyan dynasty. Later Pandyas issued coins bearing legends primarily in Tamil. There were other kings and dynasties too - Madurai Sultans, Maavali Vanathirayan Dynasty, Vijayanagar Kings, Nayaks, Sethupathi Rajas, Tippu Sultan, Arcot Nawabs and several feudatory kings. 
The coins bear legends in myriad of languages - Tamil, Arabic, Persian, Telugu, to name a few. The talk will touch upon several not so well-known aspects of those coins and their role in reconstruction or re-telling of glorious history of a hallowed land the Pandya country is.

Abdul Rasul, Delivery Head in an IT company, has been fascinated with coins and stamps from his childhood. His singular passion helped him to get in to the Guinness Book of World Records for his “Largest collection of Stamps Featuring Mosques”. He also earned ‘Naanaya Kalaignar’ title from “International Institute of Tamil Studies” and several other awards. Madras Coin Society awarded him first Prize for his “Coins of Tamilnadu - 3rd BC to 1836 AD”.  He has also published a book on Coins of Madurai Sultanate, co-written with Mr. Arumuga Seetharaman, in June 2018. Rasul now specialises in collecting ‘Tamil Legend’ Coins, ‘Islamic Coins’ around the world, and coins of Indian Sultanates, Arcot Nawabs, Tippu Sultan, Madurai Nayaks etc,

பாண்டிநாட்டு நாணயங்கள்
சங்கம் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை

மதுரைதிண்டுக்கல்தேனிசிவகங்கைவிருதுநகர்ராமநாதபுரம்தூத்துக்குடி,திருநெல்வேலிநாகர்கோவில்கரூர் மற்றும்  புதுக்கோட்டை  மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதே அக்காலத்திய பாண்டிய நாடு. வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. சங்கம் பாண்டியர்கள், பிற்கால பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், மாவாலி வனத்திரையன்விஜயநகரப் பேரரசர்கள்நாயக்கர்கள்சேதுபதி ராஜாதிப்பு சுல்தான்ஆற்காடு நவாப்ராணுவ கிளர்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரால் ஆளப்பட்டிருக்கிறது

பாண்டிய நாடுதமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த பகுதி. பிற்காலப் பாண்டியர்கள் காலத்து நாணயங்களில் தமிழ் மொழி பிரதான இடத்தை பெற்றிருக்கிறது. எனினும்,பாண்டிநாட்டு நாணயங்களில் தமிழ் தவிர அரபிக்பெர்சியன்தெலுங்கு ஆகியவற்றையும் காணமுடிகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவர்களால் வழங்கப்பட்ட பல்வேறு வகையான நாணயங்கள் குறித்த உரை இம்மாத நிகழ்வில் இடம்பெறுகிறது.

அப்துல் ரசூல்மென்பொருள் நிபுணர். பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நாணயவியல் நிபுணர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறார். கி.மு 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி 1836வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நாணயங்களை சேகரித்துஅதற்காக சென்னை நாணய சங்கத்தின் விருதையும் பெற்றிருக்கிறார். தமிழ் நாட்டு நாணயங்கள் தவிரஉலகளவில் உள்ள இஸ்லாமிய நாணயங்கள்இந்திய சுல்தான்களின் நாணயங்களையும் சேகரித்திருக்கிறார். அஞ்சல் தலைகளை சேகரிப்பதிலும் ஆர்வமுண்டு. பல்வேறு மசூதிகள் இடம்பெறும் அஞ்சல் தலைகளை சேகரித்துஅதற்காக கின்னஸ் சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்இவர் ஆறுமுக சீதாராமனுடன் சேர்ந்து எழுதியமதுரை சுல்தானியர் காசுகள்என்ற புத்தகம் அண்மையில் வெளியானது.

Entry for the event is absolutely FREE; No registration required. The event will also be available on LIVE.